Sunday, March 8, 2015

மானுடத்தின் துவக்கம் - இலக்கியா தேன்மொழி

இன்மையில் வெளியான எனது கவிதை....


மானுடத்தின் துவக்கம் - இலக்கியா தேன்மொழி



சிகப்பு நிறத்தில் மின்னிய அதனை
பறித்துக் கடித்தேன்...
சுவைத்தேன்...
ஆதாம் பார்த்தான்..
அவனிடம் அது இல்லை..
அவனால் பார்க்க மட்டுமே முடியும்
என்பதை நான் உணரவில்லை...
அவன் பார்த்தது என்னுடையதை என‌ நினைத்து
எனது குறியினை மறைத்தேன்...
மறைத்த நொடியில் தான்
அவனுக்கும் புரிந்திருக்கவேண்டும்..
மானுடம் எனது
தவறிலிருந்து அன்று துவங்கியது...


- இலக்கியா தேன்மொழி
#நன்றி
இன்மை(http://www.inmmai.com/p/blog-page.html)

No comments:

Post a Comment